பரமக்குடி சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள அரியநேந்தல், உரப்புளி, கள்ளிக்கோட்டை, புதுக்குடி, வல்லம், நயினார்கோயில் உள்ளிட்ட 42 கிராமங்களில் உள்ள…
View More பரமக்குடி அருகே கோலாகலமாக நடைபெற்ற முளைப்பாரி திருவிழா!Ramanathapuram District
தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவர் கைது – இருசக்கர வாகனம் பறிமுதல்!
தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவரை கைது செய்து, இருசக்கரவாகனத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை…
View More தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவர் கைது – இருசக்கர வாகனம் பறிமுதல்!படிக்கட்டு சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு!
ராமநாதபுரத்தில் கட்டுமான பணியின் போது, சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவருக்கு சொந்தமான வீட்டின் கட்டிட வேலைபாடுகள் கடந்த சில மாதங்களாக…
View More படிக்கட்டு சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு!பரமக்குடியில் திடீரென பெய்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி
பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதக்குடி பார்த்திபனூர், மஞ்சூர், காமன்கோட்டை, நயினார் கோவில் போன்ற பகுதிகளில்…
View More பரமக்குடியில் திடீரென பெய்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சிபண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட திருநங்கைகள்..!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சடங்கில், அவர்கள் பண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ளது குமரய்யா கோயில். இங்குள்ள தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருநங்கையான மும்தாஜ்…
View More பண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட திருநங்கைகள்..!!முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகியோரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கமுதி…
View More முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதைஅரசு விருந்தினர் மாளிகையில் ரூ. 32.68 லட்சம் பறிமுதல்!
ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் கணக்கில் வராத ரூ.32.68 லட்சம் பணத்தை கைப்பற்றி, 3 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை…
View More அரசு விருந்தினர் மாளிகையில் ரூ. 32.68 லட்சம் பறிமுதல்!விமாிசையாக நடைபெற்ற பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூமரக்கால் நேர்த்திக்கடன்!
பரமக்குடி ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரிய பூமரக்கால் நேர்த்திக்கடன் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில்…
View More விமாிசையாக நடைபெற்ற பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூமரக்கால் நேர்த்திக்கடன்!பாகிஸ்தானில் ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி: இந்திய அணி மாபெரும் வெற்றி
பாகிஸ்தானில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி 20-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி பங்குகொண்டு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் , கராச்சியில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி…
View More பாகிஸ்தானில் ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி: இந்திய அணி மாபெரும் வெற்றி