விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!

பரமக்குடி அருகே விநாயகர் சிலைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் சீர்வரிசை வழங்கினார்கள். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிழக்குபகுதி இளைஞர் பேரவை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைக்கு வழிபாடு…

View More விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!

சிவகாசியிலுள்ள பெத்துமரத்து உரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பெத்துமரத்து ஊரணியை துார்வாரும் பணி கடந்த…

View More ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!

நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரசீர்கேடு!

நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த நம்பி நகரில் சுட்டிப்பாறை குளம் உள்ளது.  இக்குளத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு…

View More நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரசீர்கேடு!