உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஜல்லிக்கட்டுகளில் சாதி பெயர் இனி குறிப்பிடப்படாது காளையின் பெயர் மற்றும் ஊர் மட்டுமே குறிப்பிடப்படும் என வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு…
View More ஜல்லிக்கட்டில் காளைகள், மாடுபிடி வீரர்களின் ஜாதி பெயர் கூறிப்பிடப்படாது: அமைச்சர் மூர்த்தி பேட்டி!Minister Moorthy
மதுரை ஜல்லிக்கட்டில் மொத்தம் 12,176 காளைகள் பங்கேற்கின்றன – அமைச்சர் மூர்த்தி பேட்டி!
மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 12176 காளைகளும் 4514 வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்…
View More மதுரை ஜல்லிக்கட்டில் மொத்தம் 12,176 காளைகள் பங்கேற்கின்றன – அமைச்சர் மூர்த்தி பேட்டி!இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இத்தனை கோடியா? – அமைச்சர் மூர்த்தி பேட்டி!
பத்திரப்பதிவுத்துறையில் இந்தாண்டு ரூ.25,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட சீராய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர்…
View More இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இத்தனை கோடியா? – அமைச்சர் மூர்த்தி பேட்டி!பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டதால் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் – அமைச்சர் மூர்த்தி பேட்டி
பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கபட்டதால் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் என மதுரையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் கலந்து…
View More பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டதால் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் – அமைச்சர் மூர்த்தி பேட்டிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!
மதுரை சோழவந்தானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்காததால் தான் போராட்டங்கள் ஓயவில்லை- கனிமொழி
பெண்களுக்கான உரிமைகள் இன்னும் முழுமையாக கிடைக்காததால் தான், அவர்களின் போராட்டங்கள் ஓயவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பாலையில் உள்ள யாதவா பெண்கள் கல்லூரியின் 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில்…
View More பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்காததால் தான் போராட்டங்கள் ஓயவில்லை- கனிமொழிநடிகர் சூரி உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை – அமைச்சர் மூர்த்தி விளக்கம்
நகைச்சுவை நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில், வணிகவரித்துறை சோதனை நடைபெற்றது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பரோட்டா சூரி.இவருக்குச் சொந்தமாக…
View More நடிகர் சூரி உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை – அமைச்சர் மூர்த்தி விளக்கம்45 ஏக்கரில் விழா மேடை… லட்சம் பேருக்கு கறி விருந்து… அமைச்சர் மூர்த்தி இல்ல விழா
45 ஏக்கரில் விழா மேடை, லட்சம் பேருக்கு கறி விருந்து என அமைச்சர் மூர்த்தி இல்ல விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. தென்மாவட்டங்களில் சாமானியர் இல்ல விழாவே தடபுடலாக நடக்கும். அமைச்சர் வீட்டு விழானா சும்மாவா?……
View More 45 ஏக்கரில் விழா மேடை… லட்சம் பேருக்கு கறி விருந்து… அமைச்சர் மூர்த்தி இல்ல விழாஇரவு, பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைக்கிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இரவு, பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், அவர் பேசியதாவது: திருமண விழா அல்லாமல்…
View More இரவு, பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைக்கிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பெற்றோர்கள் விருப்பத்தை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது- அமைச்சர் மூர்த்தி
பெற்றோர்கள் விருப்பத்தை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது என அமைச்சர் மூர்த்தி மதுரையில் நடந்த நான் முதல்வன் திட்ட கருத்தரங்கில் பேசினார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரையில் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு பனிரெண்டாம் வகுப்பு…
View More பெற்றோர்கள் விருப்பத்தை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது- அமைச்சர் மூர்த்தி