சொந்த தயாரிப்பில் திருநங்கையாக களமிறங்கும் சிம்பு!

நடிகர் சிம்பு தனது தயாரிப்பில் உருவாகும் அவரின் 50வது படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

View More சொந்த தயாரிப்பில் திருநங்கையாக களமிறங்கும் சிம்பு!

“திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாலின அங்கீகார சான்றுகள் ரத்து” – இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாலின அங்கீகார சான்றுகள் ரத்து” – இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான புதிய அறிவிப்புகள்!

மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான பல திட்டங்களை 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

View More தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான புதிய அறிவிப்புகள்!

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற தடை!

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை இனி பணியமர்த்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

View More அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற தடை!

“3-ம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது” – #MadrasHighCourt உத்தரவு!

மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த விளக்க…

View More “3-ம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது” – #MadrasHighCourt உத்தரவு!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  சென்னையைச் சேர்ந்த திருநங்கை ரக்‌ஷிதா…

View More மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து!

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண…

View More கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

“மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்” – தமிழ்நாடு அரசு

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக,  மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கல்வி,  வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய…

View More “மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்” – தமிழ்நாடு அரசு

மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கிரேஸ் பானு கணேசன்.  மூன்றாம் பாலினத்தவரான இவர்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல…

View More மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை OMR சாலையில் இறந்து கிடந்த திருநங்கை வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

சென்னை OMR சாலை அருகே கடந்த மாதம் இறுதியில் திருநங்கை உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக உடனிருந்த நான்கு திருநங்கைகள் கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  சென்னையை…

View More சென்னை OMR சாலையில் இறந்து கிடந்த திருநங்கை வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!