தொண்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா!

தொண்டி அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கடலில் கரைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முள்ளிமுனை…

View More தொண்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா!

”காட்டு விலங்குகள் விவசாயிகளின் இடத்தில் உயிரிழந்தால் ஏழாண்டு சிறை” – புதிய சட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

காட்டு விலங்குகள் உயிரிழந்தால் விவசாயிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என்ற சட்டத்தை ராமநாதபுரம் விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்…

View More ”காட்டு விலங்குகள் விவசாயிகளின் இடத்தில் உயிரிழந்தால் ஏழாண்டு சிறை” – புதிய சட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

படிக்கட்டு சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் கட்டுமான பணியின் போது, சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவருக்கு சொந்தமான வீட்டின் கட்டிட வேலைபாடுகள் கடந்த சில மாதங்களாக…

View More படிக்கட்டு சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு!

மாணவர்களின் மிதிவண்டிகளை குறிவைத்து திருடும் மர்ம நபர்கள்: அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மிதிவண்டிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பரமக்குடி பஜார் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்…

View More மாணவர்களின் மிதிவண்டிகளை குறிவைத்து திருடும் மர்ம நபர்கள்: அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்!

தேவிப்பட்டினம் கடல்பகுதியில் ரூ 7.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடலோர காவல் படை மற்றும் வன துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கடலோர…

View More ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் அருகே கட்டுமானப் பணியில் அசத்தும் பெண்கள்!

தமிழ்நாட்டிலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஆண்கள் தயவு இல்லாமல் பெண்களே முழுவதுமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இது பற்றிய செய்தி தொகுப்பு காணலாம் தமிழகம் முழுவதும் நியூஸ் 7…

View More ராமநாதபுரம் அருகே கட்டுமானப் பணியில் அசத்தும் பெண்கள்!

இதய நோயால் பாதிக்கப்பட்ட 4-வயது சிறுவனுக்கு கிடைத்த மருத்துவ சிகிச்சை..!

நியூஸ் 7தமிழ் செய்தி எதிரொலியால், இதய நோயால் பாதிக்கப்பட்ட 4 -வயது சிறுவனுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் உதவியால் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி…

View More இதய நோயால் பாதிக்கப்பட்ட 4-வயது சிறுவனுக்கு கிடைத்த மருத்துவ சிகிச்சை..!

பாகிஸ்தானில் ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி: இந்திய அணி மாபெரும் வெற்றி

பாகிஸ்தானில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி 20-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி பங்குகொண்டு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் , கராச்சியில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி…

View More பாகிஸ்தானில் ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி: இந்திய அணி மாபெரும் வெற்றி