ராமநாதபுரம் மாவட்டம் தபால் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் மீது, அரசுப் பேருந்து மோதியதில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த…
View More அரசுப் பேருந்து மோதி காவலர் மரணம் ! மகிழ்ச்சி செய்தி கேட்டு சொந்த ஊர் சென்றவருக்கு நடந்த சோகம்பலி
மழை வேண்டி 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம்..!
பழனி அருகே,பெரியதுரை கருப்பண்ணசாமி கோயில்,சித்திரைத் திருவிழாவில், கிராம மக்கள் 300 ஆடுகளை பலியிட்டு சாமி வழிபாடு செய்தனர். பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பை பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரிய…
View More மழை வேண்டி 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம்..!தனியார் கல்லுாரி பேருந்து மோதி தந்தை மகன் பலி!
கோவையில் தனியார் கல்லுாரி பேருந்து மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், கருமத்தப்பட்டி கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நார்த்தங்காடு தங்கவேலு(66). இவரது மகன் நந்தகுமார் (33). நேற்று காலை…
View More தனியார் கல்லுாரி பேருந்து மோதி தந்தை மகன் பலி!