இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இத்தனை கோடியா? – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

பத்திரப்பதிவுத்துறையில் இந்தாண்டு ரூ.25,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட சீராய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர்…

View More இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இத்தனை கோடியா? – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

‘மோசடி பத்திரப்பதிவை தடுக்க மாவட்ட அதிகாரிக்கு அதிகாரம்’ – தமிழக அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்

போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி தமிழ்நாடு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமாக 2,400…

View More ‘மோசடி பத்திரப்பதிவை தடுக்க மாவட்ட அதிகாரிக்கு அதிகாரம்’ – தமிழக அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்