ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு

காரத்தன்மைக்கு மிகவும் சிறப்புப்பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் சாகுபடி அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.…

View More ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு

இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு

மத நல்லிணத்திற்கு எப்போதும் முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு. அந்த வகையில், கமுதி அருகே அம்மன் கோயில் திருவிழாவில், இந்து – முஸ்லீம்கள் கூட்டு வழிபாடு நடத்தினர். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழும் மாநிலங்களில் ஒன்று…

View More இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு

கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை

ராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை விட்டே விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ரமேஷ், பஜார் பகுதியில் நகைக்…

View More கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய பரமக்குடி ஆட்டுச்சந்தை

ஆடி மாதப் பிறப்பு மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டியது. தென்மாவட்டத்தில் ஆடுகள் விற்பனைக்கு பிரசித்தி பெற்றது பரமக்குடி ஆட்டுச்சந்தை. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆட்டுச்சந்தைக்கு மதுரை, தேனி,…

View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய பரமக்குடி ஆட்டுச்சந்தை

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வந்த பிறகு முதன் முறையாக இரண்டு மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்…

View More கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

கடற்கரையில் மணலில் மனித எலும்புகூடு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரம் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த…

View More கடற்கரையில் மணலில் மனித எலும்புகூடு!

வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்தது: 5 வாக்காளர்கள் படுகாயம்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கண்டிலான் கிராமத்தில்…

View More வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்தது: 5 வாக்காளர்கள் படுகாயம்!

சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?

ராமநாதபுரத்தில் ரூ.40 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைத்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். ராமநாதபுரத்தில் வேலு மாணிக்கம் குரூப் ஆப் கம்பெனி, சாலை மற்றும் கட்டடம்…

View More சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?

“அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுப்பெறும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்தியாளர்களை…

View More “அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுப்பெறும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்