சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! – இருவர் உயிரிழப்பு!

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் பகுதியில் உள்ள சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களை சுற்றி ஏராளமான, தனியார் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு…

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! – இருவர் உயிரிழப்பு!

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!

சிவகாசியிலுள்ள பெத்துமரத்து உரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பெத்துமரத்து ஊரணியை துார்வாரும் பணி கடந்த…

View More ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தாயில்பட்டி பகுதியில் நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சண்முகையா என்பவருக்கு…

View More சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று…

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

பட்டாசு வெடித்து சிதறி வீடு தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து தரைமட்டமானது. 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நேருஜி நகர் பகுதியில் வசித்து…

View More பட்டாசு வெடித்து சிதறி வீடு தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மரத்தில் தூக்கி வீசப்பட்ட ஊழியர் உடல்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஊழியர் உடல் தூக்கி வீசப்பட்டு மரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில், அய்யனார் என்பவருக்குச் சொந்தமான…

View More பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மரத்தில் தூக்கி வீசப்பட்ட ஊழியர் உடல்

இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சிவகாசி அருகே இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகே மாரனேரியில் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு சொந்தமாக ஜெயவிநாயகா பட்டாசு ஆலை உள்ளது. இன்று மாலை மாரனேரி, பூலாரணி…

View More இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு!

சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள…

View More சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு!