31.1 C
Chennai
May 24, 2024

Tag : சிவகாசி

தமிழகம் செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!

Student Reporter
சிவகாசியிலுள்ள பெத்துமரத்து உரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பெத்துமரத்து ஊரணியை துார்வாரும் பணி கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Web Editor
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தாயில்பட்டி பகுதியில் நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சண்முகையா என்பவருக்கு...
தமிழகம் செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Web Editor
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டாசு வெடித்து சிதறி வீடு தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு

EZHILARASAN D
சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து தரைமட்டமானது. 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நேருஜி நகர் பகுதியில் வசித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மரத்தில் தூக்கி வீசப்பட்ட ஊழியர் உடல்

Raj
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஊழியர் உடல் தூக்கி வீசப்பட்டு மரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில், அய்யனார் என்பவருக்குச் சொந்தமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

G SaravanaKumar
சிவகாசி அருகே இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகே மாரனேரியில் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு சொந்தமாக ஜெயவிநாயகா பட்டாசு ஆலை உள்ளது. இன்று மாலை மாரனேரி, பூலாரணி...
செய்திகள்

சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு!

Jeba Arul Robinson
சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy