நிஃபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் இல்லை ; கேரளா எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நிஃபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் இல்லை எனவும் கேரளா எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் காட்டி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கூடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம்…

View More நிஃபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் இல்லை ; கேரளா எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை தொடர்பாக ஓபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை உயர்நீதிமன்ற உத்தரவின்…

View More நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை தொடர்பாக ஓபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழ்நாட்டில் புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவு..! மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து…

View More தமிழ்நாட்டில் புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவு..! மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஊட்டியில் 140வது 30 கி.மீ அல்ட்ரா மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி, உதகை அல்ட்ரா 2023 என்ற 30 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு தனது 140 – வது மாரத்தான் ஓட்டத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More ஊட்டியில் 140வது 30 கி.மீ அல்ட்ரா மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கலை அரங்கில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா நடைபெற்றது.…

View More மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 10ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வருகிற மார்ச் 10ம் தேதி தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு…

View More தமிழ்நாட்டில் 10ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

முதலமைச்சர் பிறந்த நாள்: 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் பாக்கெட்டை பரிசாக வழங்கிய அமைச்சர்

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு ஒரு லிட்டர் பால் பாக்கெட்டை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பரிசாக வழங்கினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி…

View More முதலமைச்சர் பிறந்த நாள்: 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் பாக்கெட்டை பரிசாக வழங்கிய அமைச்சர்

ஈரோடு இடைத்தேர்தல்: வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்துக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: திமுக…

View More ஈரோடு இடைத்தேர்தல்: வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘நீட் விலக்கு தமிழக மக்களின் விருப்பம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மறைமலை அடிகளார் உட்பட 500க்கும் மேற்பட்ட தமிழர் அறிஞர்கள் ஒன்று கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் படி தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டையில் அமைந்துள்ள…

View More ‘நீட் விலக்கு தமிழக மக்களின் விருப்பம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை: அமைச்சர்

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதல் கொரோனா 3ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி…

View More தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை: அமைச்சர்