முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை உயர்நீதிமன்ற உத்தரவின்…
View More நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை தொடர்பாக ஓபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்கவன ஈர்ப்பு தீர்மானம்
கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ: அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம்
கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் , கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டூத் தீ குறித்து அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு…
View More கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ: அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம்பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!
முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கிற்கு, லண்டனில் அமைக்கப்பட்ட சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு…
View More பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவில் முறைகேடா..? இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சர்ச்சை தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்…
View More டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவில் முறைகேடா..? இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!!