சிவகாசியிலுள்ள பெத்துமரத்து உரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பெத்துமரத்து ஊரணியை துார்வாரும் பணி கடந்த…
View More ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!விருதுநகர் மாவட்டம்
ரயில் தண்டவாளங்களில் இரும்பு வளையங்களை திருடும் வீடியோ காட்சி.. – ரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
சாத்தூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் உள்ள இரும்பு வளையங்களை ஒருவர் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், திருடிய நபர் மற்றும் விற்பனைக்கு வாங்கிய இரும்பு கடைக்காரர் உட்பட இருவர் கைது…
View More ரயில் தண்டவாளங்களில் இரும்பு வளையங்களை திருடும் வீடியோ காட்சி.. – ரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை!ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டிக்கு சிறந்த ஊராட்சிக்கான விருது!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி ஊராட்சிக்குச் சிறந்த ஊராட்சிக்கான விருதை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வரக்கூடிய திட்டப்பணிகளான…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டிக்கு சிறந்த ஊராட்சிக்கான விருது!சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்
ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், இம்மலையைச் சுற்றிலும் குடியிருப்புகளில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த…
View More சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்சாதிப் பெயரை சொல்லி திட்டியதால் திமுக பேரூராட்சி தலைவி மீது வழக்குப்பதிவு
சாதிப் பெயரை சொல்லி திட்டியதால் பேரூராட்சி தலைவி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சியில், டெங்கு மஸ்தூர் பணியாளர் முத்துலட்சுமி ஒப்பந்த அடிப்படையில் கடந்த 8…
View More சாதிப் பெயரை சொல்லி திட்டியதால் திமுக பேரூராட்சி தலைவி மீது வழக்குப்பதிவு