ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!

சிவகாசியிலுள்ள பெத்துமரத்து உரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பெத்துமரத்து ஊரணியை துார்வாரும் பணி கடந்த…

View More ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!

தொகுதி குறித்து செயற்குழு ஆலோசனைக்கு பின் முடிவு: கே.பாலகிருஷ்ணன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து கட்சியின் மாநில செயற்குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக…

View More தொகுதி குறித்து செயற்குழு ஆலோசனைக்கு பின் முடிவு: கே.பாலகிருஷ்ணன்