உசிலம்பட்டி அருகே 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய எழுமலை முத்தாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில்…
View More 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய முத்தாலம்மன் கோயில் திருவிழா!உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கரும்புகளுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!
உழவர்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உசிலம்பட்டி அருகே தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கையில் கரும்புகளுடன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உழவர்கள் அவர்கள்…
View More உசிலம்பட்டி அருகே கரும்புகளுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!உசிலம்பட்டியில் கோலாகலமாக நடந்த மீன்பிடித்திருவிழா – மீன்களை அள்ளி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்!
உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கம்ப காமாட்சி கருப்பசாமி கோயிலின் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. தென்மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மீன்களை அள்ளிச்சென்றனர். மதுரை உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில்…
View More உசிலம்பட்டியில் கோலாகலமாக நடந்த மீன்பிடித்திருவிழா – மீன்களை அள்ளி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்!கட்டுப்பாட்டை இழந்து பலசரக்கு கடைக்குள் புகுந்த மினி லாரி – கடை உரிமையாளர் உயிரிழப்பு!
கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பலசரக்கு கடைக்குள் புகுந்ததில் கடை உரிமையாளர் உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை, உசிலம்பட்டி அருகே, கன்னுார் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவர் அந்த…
View More கட்டுப்பாட்டை இழந்து பலசரக்கு கடைக்குள் புகுந்த மினி லாரி – கடை உரிமையாளர் உயிரிழப்பு!பட்டியலின மக்களின் பாதையை ஆக்கிரமித்த தனி நபர் – பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் மாணவர்கள்!
உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்றுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி…
View More பட்டியலின மக்களின் பாதையை ஆக்கிரமித்த தனி நபர் – பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் மாணவர்கள்!உசிலம்பட்டியில் கொட்டி தீர்த்த கன மழை…வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!
மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் ஒரு பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தென் மாவட்டங்களிலும், வளிமண்டல மேலடுக்கு…
View More உசிலம்பட்டியில் கொட்டி தீர்த்த கன மழை…வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!
உசிலம்பட்டியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.…
View More 600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!உசிலம்பட்டியில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற கீழப்புதூர் சந்தன மாரியம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கீழப்புதூரில் பிரசித்தி பெற்ற…
View More உசிலம்பட்டியில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…
உசிலம்பட்டி நகராட்சியின் நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் தேக்கிவைக்கப்பட்டிருந்த குப்பையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…
View More நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…உசிலம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!
உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன் கூடிய கோயில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில்…
View More உசிலம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!