தமிழ்நாடு அரசு பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்ற சட்டம் நிறைவேறியது. தமிழர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த…
View More அரசு பணிகளில் தமிழர்கள் மட்டுமே தேர்வுவெழுதும் வகையில் சட்டத்திருத்தம் கோரும் பாமக, விசிகபாமக
பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நாமகிரிப்பேட்டை பகுதியின் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர்…
View More பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடனா? பாமக தலைவர் அன்புமணி அறிக்கை
தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.51 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு செய்திருப்பது கவலையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
View More 3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடனா? பாமக தலைவர் அன்புமணி அறிக்கைமின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 2 மாதம் அவகாசம் தேவை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழக அரசு 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது… …
View More மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 2 மாதம் அவகாசம் தேவை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம்: அன்புமணி
2026 ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரயில்வே மேலாளரை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்…
View More 2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம்: அன்புமணிசட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு…
View More சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதி
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடு பட்டாலும் வென்றே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னிய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும். கல்வி…
View More வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதி10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம்: முதலமைச்சருடன் அன்புமணி சந்திப்பு
10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வர வேண்டுமென முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற…
View More 10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம்: முதலமைச்சருடன் அன்புமணி சந்திப்புஉயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்
குரூப் -1 தேர்வை நடத்துவதில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-இல்…
View More உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்
ஓபிசி கிரீமிலேயர் வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயைக் கணக்கிடும் போது…
View More ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்