காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுவது வரவேற்கத்தக்கது எனவும், அதிகாரிகளை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்Dr S RAMADOSS
ஆவின் தயிருக்கு தாஹி என பெயரிட கட்டாயப்படுத்துவதா? மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது: மருத்துவர் ராமதாஸ்
ஆவின் நிறுவனத்தின் தயிர் உறைகளில் தாஹி என்ற இந்தி சொல்லை பயன்படுத்த கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், மத்திய அரசின் இந்த இந்தி திணிப்பை, தமிழக அரசு ஏற்கக்கூடாது என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
View More ஆவின் தயிருக்கு தாஹி என பெயரிட கட்டாயப்படுத்துவதா? மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது: மருத்துவர் ராமதாஸ்‘சாதிய வன்மத்தையே காட்டுகிறது’ – பாமக நிறுவனர் ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழக விவகாரம்; சாதிய வன்மத்தையே காட்டுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், பருவத் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா கேட்கப்பட்டது தற்போது பேசுபொருளாகி பலரது…
View More ‘சாதிய வன்மத்தையே காட்டுகிறது’ – பாமக நிறுவனர் ராமதாஸ்‘கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும்’
கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெட் கிரைண்டர்கள், விவசாய பம்ப்செட்டுகள்…
View More ‘கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும்’வெற்றிக்கொடி நாட்டுவாரா அன்புமணி; அரசியலில் கடந்து வந்த பாதை
சென்னையில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி ராமதாஸ். தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றத்திற்கு முன்னேறி செல்லும் வகையில், பாமக 2.0 உருவாக்க வேண்டும் என முனைப்பில்…
View More வெற்றிக்கொடி நாட்டுவாரா அன்புமணி; அரசியலில் கடந்து வந்த பாதைபாமக தலைவராக அன்புமணி தேர்வு
பாமகவின் மாநிலத் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் இன்று நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித்…
View More பாமக தலைவராக அன்புமணி தேர்வுதிமுகவிற்கு திராவிட மாடல், பாமகவிற்கு…அன்புமணி
திமுகவிற்கு திராவிட மாடல் என்றால் பாமகவிற்கு பாட்டாளி மாடல் என தருமபுரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். தருமபுரியில் பாமக சார்பில் பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் பாமக…
View More திமுகவிற்கு திராவிட மாடல், பாமகவிற்கு…அன்புமணிஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பாமக பங்கேற்பு
தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பாமக பங்கேற்றுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி இன்று மாலை நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே, தேநீர்…
View More ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பாமக பங்கேற்புஎட்டி விடும் தொலைவிலேயே, 10.5% உள் இட ஒதுக்கீடு – பாமக நிறுவனர் ராமதாஸ்
விரைவில் எட்டி விடும் தொலைவிலேயே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.50% உள்…
View More எட்டி விடும் தொலைவிலேயே, 10.5% உள் இட ஒதுக்கீடு – பாமக நிறுவனர் ராமதாஸ்உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்
குரூப் -1 தேர்வை நடத்துவதில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-இல்…
View More உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்