ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் கடிதம்: உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்த குடியரசு தலைவர்

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை…

View More ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் கடிதம்: உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்த குடியரசு தலைவர்

அரசு பணிகளில் தமிழர்கள் மட்டுமே தேர்வுவெழுதும் வகையில் சட்டத்திருத்தம் கோரும் பாமக, விசிக

தமிழ்நாடு அரசு பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்ற சட்டம் நிறைவேறியது. தமிழர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த…

View More அரசு பணிகளில் தமிழர்கள் மட்டுமே தேர்வுவெழுதும் வகையில் சட்டத்திருத்தம் கோரும் பாமக, விசிக

கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறையின் புதிய பிரிவு அலுவலகம் அமைக்க நடப்பாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறையின் புதிய பிரிவு…

View More கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து – வேல்முருகன் பேச்சு

வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 4வது நாளான…

View More வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து – வேல்முருகன் பேச்சு