“லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்” – முதலமைச்சர் #MKStalin கண்டனம்!

இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் புதிய முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகநீதியை நிலைநாட்டவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இடஒதுக்கீடு தொடர்பான புதிய முடிவிற்கு பலரும்…

View More “லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்” – முதலமைச்சர் #MKStalin கண்டனம்!

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை: கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை என்று கனிமொழி என்.வி.என். சோமு  கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை…

View More இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை: கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

தனியார்துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு – வலியுறுத்தல்

தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கொண்டுவர சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில்,…

View More தனியார்துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு – வலியுறுத்தல்

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயைக் கணக்கிடும் போது…

View More ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்