சென்னையில் பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையா? அன்புமணி

பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மாநகராட்சி…

View More சென்னையில் பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையா? அன்புமணி

10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம்: முதலமைச்சருடன் அன்புமணி சந்திப்பு

10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வர வேண்டுமென முதலமைச்சரிடம்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற…

View More 10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம்: முதலமைச்சருடன் அன்புமணி சந்திப்பு

அன்புமணி மீதான வழக்கு ரத்து

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி…

View More அன்புமணி மீதான வழக்கு ரத்து

வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம் உருவாக இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார். கென்யாவின் தலைநகர் நைரோபியில் பிளாஸ்டிக் மாசுபாடு ஒழிப்பு குறித்து விவாதிக்க ஐநா…

View More வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

ஜெய்பீம்: அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான அன்புமணியின் கேள்விகளுக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி,…

View More ஜெய்பீம்: அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்

ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல் துறை அவரை…

View More ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.

மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ்  

மத்திய அரசு என்றுதான் தாங்கள் அழைப்போம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.  திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய…

View More மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ்