அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

அரியலூர் மாவட்டம் அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்து, போலி பணி நியமனம் ஆணை வழங்கிய நபர் கைது. கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம், தத்தனூர் கிராமத்தை…

View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும்…

View More 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

அரசு பணிகளில் தமிழர்கள் மட்டுமே தேர்வுவெழுதும் வகையில் சட்டத்திருத்தம் கோரும் பாமக, விசிக

தமிழ்நாடு அரசு பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்ற சட்டம் நிறைவேறியது. தமிழர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த…

View More அரசு பணிகளில் தமிழர்கள் மட்டுமே தேர்வுவெழுதும் வகையில் சட்டத்திருத்தம் கோரும் பாமக, விசிக