மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்
மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன்...