கொரோனா பரிசோதனை செய்துகொண்டதற்காக வந்த கட்டணத்தைக் கண்டு இளைஞர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து தன்னை உருமாற்றிக்கொண்டே வரும் கொரோனாவால், தொடர்ந்து கட்டுக்குள்…
View More கொரோனா பரிசோதனைக்கு ரூ.40 லட்சமா? அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்கொரோனா பரிசோதனை
கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!
கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.…
View More கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!கொரோனா கட்டணம் குறைப்பு: தமிழக அரசு!
தனியார் பரிசோதனை மையங்களில் மேற்கொள்ளப்படும் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தனியார் பரிசோதனை மையங்களில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்…
View More கொரோனா கட்டணம் குறைப்பு: தமிழக அரசு!கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா!
தஞ்சாவூரில் மிட்டாய் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் 115 வயது நிரம்பிய முஹம்மது அபுதாஹிர் என்பவர் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்துகொண்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தஞ்சையில் உள்ள கீழ்வாசல்…
View More கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா!