ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெப்பத் திருவிழா – கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் மாசி மாத தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. 108 வைணவ தலங்களில் மிக முக்கியமாக கருதப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெப்பத் திருவிழா – கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!

திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருக பெருமானின்…

View More திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம்! – அம்மன் தங்க அம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா!

வெள்ளை பட்டு உடுத்தி கையில் வீணை ஏந்தி தங்க அம்ச வாகனத்தில் வீதி உலா வந்து காமாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த மூன்று…

View More காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம்! – அம்மன் தங்க அம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா!

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் மாசித்திருவிழா இன்று அதிகாலை 4.52…

View More திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்

மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன்…

View More மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்

திருச்செந்தூர், திருவெண்காடு ,விருத்தாசலம், கோயில்களின் மாசித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர், திருவெண்காடு ,விருத்தாசலம், ஆகிய கோயில்களின் மாசித் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ,தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்…

View More திருச்செந்தூர், திருவெண்காடு ,விருத்தாசலம், கோயில்களின் மாசித் திருவிழா தேரோட்டம்

கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயிலில் மாசி திருவிழா -பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூர், அருள்மிகு கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா திருவீதி உலா நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் மாசி…

View More கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயிலில் மாசி திருவிழா -பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான…

View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

திருச்செந்தூர் மாசி திருவிழா; பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் காவடிகள் ஏந்தியும் அலகு குத்தியும் பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய…

View More திருச்செந்தூர் மாசி திருவிழா; பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை