புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்திலேயே அதிகப்படியான…
View More கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!ஆலங்குடி
ஸ்ரீபிடாரியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா! கும்மியடித்து குலவையிட்டு அம்மனை தரிசித்த பக்தர்கள்!
ஆலங்குடி அருகே வராப்பூர் புலவன்காடு கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிடாரியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாரைவளர் வாராப்பூர்…
View More ஸ்ரீபிடாரியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா! கும்மியடித்து குலவையிட்டு அம்மனை தரிசித்த பக்தர்கள்!மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்
மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன்…
View More மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்