15 டிராக்டர்…500 வகை சீர்வரிசை… தஞ்சாவூரையே அசரவைத்த மாப்பிளை வீட்டார்!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரமாண்டமான முறையில் சீர்வரிசை எடுத்துச் செல்லப்பட்டு பிரம்மாண்டமான முறையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்ற நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி…

View More 15 டிராக்டர்…500 வகை சீர்வரிசை… தஞ்சாவூரையே அசரவைத்த மாப்பிளை வீட்டார்!!

ஒரத்தநாட்டில் நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக உறுதிமொழியினை ஏற்று…

View More ஒரத்தநாட்டில் நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு!