தீரன் பட பாணியில் செருப்பை வைத்து கொலையாளிகளை பிடித்த காவல்துறை

தேனி கம்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற செருப்பை வைத்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளது காவல்துறை. “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பவாரியா கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் நடிகர்…

View More தீரன் பட பாணியில் செருப்பை வைத்து கொலையாளிகளை பிடித்த காவல்துறை

குழந்தை பெற்றெடுத்த 11-ம் வகுப்பு மாணவி – இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் கைது

மதுரை அருகே 11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.   மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17…

View More குழந்தை பெற்றெடுத்த 11-ம் வகுப்பு மாணவி – இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் கைது

பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ…

View More பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கைது…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார்

ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள்…

View More ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

காவலர்களை குறிவைத்து மோசடி செய்த இளம்பெண் கைது

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் கடந்த 3 மாதங்களாக சென்னையில் கடலோர காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். ஜனவரி 27ம் தேதி பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில், ஆவடியை…

View More காவலர்களை குறிவைத்து மோசடி செய்த இளம்பெண் கைது

ஆபாசப் பட விவகாரம்: ’என் கணவர் அப்பாவி..’ நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்

ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் ராஜ்குந்த்ரா அப்பாவி என்று நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் ’குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு…

View More ஆபாசப் பட விவகாரம்: ’என் கணவர் அப்பாவி..’ நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்

மருமகனை காதலித்து திருமணம் செய்த மாமியார் கைது!

மருமகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட மாமியார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 25 வயது மருமகனை காதலித்து வந்துள்ளார். 2 பேரக்…

View More மருமகனை காதலித்து திருமணம் செய்த மாமியார் கைது!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரை அடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்…

View More முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!

கடலூர் அருகே சானிடைசரை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

View More சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!