பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகள்!

பல்லடம் அருகே பெருந்தொழுவில் பானி பூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு, மது போதையில் இருந்த நான்கு பேர் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சிசிடிவி…

View More பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகள்!

மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: மருமகனை கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேர் கைது!

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே காதல் திருமணம் செய்ததால் மருமகன் மீது மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தாளவாடி அருகே திகினரை…

View More மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: மருமகனை கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேர் கைது!

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்..! திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்!!

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்… திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்… கும்பல் சிக்கியது எப்படி…? அதிர்ச்சித் தகவல்களுடன் கூடிய செய்தி தொகுப்பை இங்கு காணலாம்… கள்ளநோட்டுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை…

View More கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்..! திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்!!

அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்த கும்பல் கைது!

அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்து, பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்த கும்பலை வனத் துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்தவர் சண்முகம் (63).…

View More அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்த கும்பல் கைது!

சைக்கோ என கூறி நிராகரித்த காதலி – வீட்டிற்கு நியாயம் கேட்க சென்ற காதலன் கைது..!

சைக்கோ என கூறி கழற்றி விட்ட காதலியின் வீட்டிற்கு ஆவேசமாக சென்று நியாயம் கேட்ட காதலனை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் 27-வயதான ஜெபின். இவர்…

View More சைக்கோ என கூறி நிராகரித்த காதலி – வீட்டிற்கு நியாயம் கேட்க சென்ற காதலன் கைது..!

பள்ளியின் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை!

மதுரையில் மாநகராட்சி பள்ளியின் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் மூலமாக கேரளா…

View More பள்ளியின் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை!

வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை

வேலூர் கோட்டையில்  இளம் பெண்ணிடம் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தியதோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட  இளைஞர்கள்  7 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். வேலூரில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய சுற்றுலா தலமான…

View More வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை

மது குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி – உணவு டெலிவரி செய்யும் நபர் கைது

மது குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை  கல்லை போட்டு உடைக்க முயற்சி செய்த சம்பவத்தில் உணவு டெலிவரி செய்யும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கே.கே.நகரில் முனிசாமி சாலையில் உள்ள டி.பி.எஸ்…

View More மது குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி – உணவு டெலிவரி செய்யும் நபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி மருத்துவர் கைது!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொதுமக்களுக்கு வீட்டில் வைத்தியம் பாரத்து வந்த போலி டாக்டரை மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமையிவல் மருத்துவ குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர். தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் போலி மருத்துவர்கள்…

View More பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி மருத்துவர் கைது!

பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது

சென்னை பள்ளிக்கரணையில் பலாத்கர வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளரை, நான்கு மாத தேடலுக்கு பிறகு கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புனித தோமையார்மலை ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில்,…

View More பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது