திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு – திருடிய பெண் கைது!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி, சத்யா தம்பதிக்கு…

View More திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு – திருடிய பெண் கைது!

பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ…

View More பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது

எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. தன்னைத் தானே கடத்தி நாடகமாடிய போலி ஆடிட்டர்

தன்னிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை கடத்தல் வழக்கில் சிக்க வைக்க, தன்னைத் தானே கடத்தி நாடகமாடிய போலி ஆடிட்டரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை வடபழனி பஜனை கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்…

View More எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. தன்னைத் தானே கடத்தி நாடகமாடிய போலி ஆடிட்டர்

கடன் வாங்கியவரின் 7 வயது மகனை கடத்திய நபர் கைது!

தருமபுரி அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கொடுக்காததால் பணம் வாங்கியவரின் 7 வயது மகன் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் இவருக்கு…

View More கடன் வாங்கியவரின் 7 வயது மகனை கடத்திய நபர் கைது!