வீழ்ச்சியுடன் தொடங்கி வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை – சென்செக்ஸ் 2,267 புள்ளிகளும், நிஃப்டி 742.85 புள்ளிகளும் சரிவு!

இன்று காலை வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது

View More வீழ்ச்சியுடன் தொடங்கி வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை – சென்செக்ஸ் 2,267 புள்ளிகளும், நிஃப்டி 742.85 புள்ளிகளும் சரிவு!

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை விற்கப்படுகிறது. …

View More தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு

தங்கம் விலையில் திடீர் சரிவு..! சவரனுக்கு ரூ.800 குறைவு

சென்னையில் ஆபரண தங்கம் விலை திடீர் சரிவு. சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது.…

View More தங்கம் விலையில் திடீர் சரிவு..! சவரனுக்கு ரூ.800 குறைவு

அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்தது

அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிவைக் கண்டுள்ளது. அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை…

View More அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்தது

பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ…

View More பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது