மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!

– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் பங்குகள் வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மிகப் பெரிய சரிவை சந்தித்தன. அதாவது…

View More மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!

6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள்!

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டாடா நிறுவனத்தின் பங்குகள் 4.1% அதிகரித்து, என்எஸ்இ-ல் ரூ.537.15 ஆக உள்ளது.  2023ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆட்டோமொபைல் நிறுவனம் ரூ.5,408 கோடி லாபத்தை ஈட்டியதை அடுத்து,…

View More 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள்!

இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் நடைபெற்ற வர்த்தகம்…! – காரணம் இதுதான்

இந்திய பங்குச் சந்தைகளில், இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே அதிகபட்ச உயர்வுடன் பங்கு வர்த்தகம் நடைபெற்றது. வர்த்தக நேர நிறைவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 242 புள்ளிகள் அதிகரித்து, 61,354…

View More இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் நடைபெற்ற வர்த்தகம்…! – காரணம் இதுதான்

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை; அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து  ரூ.5,560 க்கு விற்பனையாகிறது ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின்…

View More ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை; அதிர்ச்சியில் மக்கள்!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.43,400 விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான்…

View More தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்!

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

அதானி குழும நிறுவனங்கள் மீது, ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி அறிக்கை வெளியான ஒரு மாதத்தில் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவில் முன்னணி…

View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

மீண்டும் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்..

அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஏற்றத்தை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் சரிவடைந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அதனால்,…

View More மீண்டும் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்..

பங்குச் சந்தையில் பறிபோகும் மக்கள் பணம்… IPO அபாயம்?

ஐ.பி.ஓ (IPO) எனப்படும் , நிறுவனங்களின் ஆரம்ப கட்ட பங்கு வெளியீட்டில் முதலீடு செய்த பணத்தை கணிசமாக இழந்துள்ளனர் சிறு முதலீட்டாளர்கள். இது குறித்த செய்தியை பார்க்கலாம் .. சமீப ஆண்டுகளில், வங்கிகளில் சேமிக்கும்…

View More பங்குச் சந்தையில் பறிபோகும் மக்கள் பணம்… IPO அபாயம்?

மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய் மதிப்பு

சர்வதேச பங்குச்சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் இன்று வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைடந்துள்ளது. மும்பை சர்வதே பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய ரூபாயின் மதிப்பு 40 காசுகள்…

View More மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய் மதிப்பு

பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ…

View More பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது