தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!
கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் அவரது வீட்டில் ஜன்னல் கதவுகளை உடைத்து 102 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்...