கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் அவரது வீட்டில் ஜன்னல் கதவுகளை உடைத்து 102 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்…
View More தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!தொழிலதிபர்
பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது
பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ…
View More பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைதுதொழிலதிபர் வீட்டில் ரெய்டு: அள்ள அள்ள பணம், ஆச்சரியத்தில் அதிகாரிகள்
தொழிலதிபர் வீட்டில் நடந்த சோதனையில் அள்ள அள்ள பணம் கிடைத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவிய உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். கான்பூர்,…
View More தொழிலதிபர் வீட்டில் ரெய்டு: அள்ள அள்ள பணம், ஆச்சரியத்தில் அதிகாரிகள்5 சிறுநீரகங்களுடன் வாழும் தொழிலதிபர்
ஐந்து சிறுநீரகங்களுடன் தொழிலதிபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். வங்கதேசத்தைச் சோ்ந்தவர் தீபன் (41). தொழிலதிபர். இவருக்கு சிறுவயதிலேயே சிறுநீர கங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் 1994 ஆம் ஆண்டு உறவினர் கொடுத்த சிறுநீரகம் பொருத்தப்பட்டது. சில…
View More 5 சிறுநீரகங்களுடன் வாழும் தொழிலதிபர்