5.4 லட்சம் லிட்டர் பாலை நாசர் எனும் பூனை தினமும் குடித்து ஏப்பம்விட்டு, நாளொன்றுக்கு 2.4 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். தீரன் சின்னமலையின் 217வது…
View More பாலில் முறைகேட்டில் ஈடுபடும் அரசு தான் திமுக – ஜெயகுமார் விமர்சனம்minister jayakumar
மின் கட்டண உயர்வு: ஜெயகுமார் கண்டனம்
தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். காவல் துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது…
View More மின் கட்டண உயர்வு: ஜெயகுமார் கண்டனம்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கைது…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார்உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேர்மையான முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என…
View More உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்