கரூரில் தனியார் பைனான்ஸ்சில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம், தாளியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…
View More கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!புகார்
குற்றாலத்தில் அரசு நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்காததால் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்!
குற்றாலத்தில் அரசு நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்காததால் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள குற்றால அருவிகளின் பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழக சுற்றுலாத் துறை…
View More குற்றாலத்தில் அரசு நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்காததால் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்!முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கைது…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார்சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார்
சசிகலாவுக்கு எதிராக அதிமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அரசியல் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, அதிமுக கொடி…
View More சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார்