சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இராஜபாளையம் அனைத்து மகளிர்…

View More சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

குழந்தை பெற்றெடுத்த 11-ம் வகுப்பு மாணவி – இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் கைது

மதுரை அருகே 11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.   மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17…

View More குழந்தை பெற்றெடுத்த 11-ம் வகுப்பு மாணவி – இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் கைது

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லையா? மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை என்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமிக்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியின் பெற்றோர் வழக்குத்…

View More ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லையா? மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை

பிரபல நடிகருக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட ஹீரோ தர்ஷன். இவருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் மைசூரு அருகே உள்ளது. இங்கு அவர் குதிரைகளை…

View More பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவியை கடத்தியவர் மீது போக்சோ வழக்கு

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற அன்பரசன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறையில் வீட்டிலிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 31ம் தேதி…

View More பள்ளி மாணவியை கடத்தியவர் மீது போக்சோ வழக்கு

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து…

View More 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பள்ளி மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் போக்சோவில் கைது

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இறகுப்பந்து பயிற்சியாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரசன்னா குமரன் என்பவர், பிரபல தனியார்…

View More பள்ளி மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பன்னீர் செல்வர். இவரது மகள் அதே…

View More பள்ளி மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்பு

ஆரணி அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, முன்னாள் பள்ளி ஆசிரியர் மீது காவல்துறையினர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லஷ்மிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. (32 )…

View More பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது!

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலிசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி மனவெளியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது நண்பர் ரியாஸ் என்பவர் மூலம்…

View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது!