நடப்பு ஐபிஎல் சீசனுக்காக PhonePe கேஷ்பேக் வழங்குவதாக பரவும் செய்தி – உண்மை என்ன?

இந்த ஐபிஎல் சீசனில் ரூ.696 கேஷ்பேக் வழங்குவதாகக் கூறி பல சமூக ஊடக பயனர்கள் ஃபோன்பே பெயரில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளனர்.

View More நடப்பு ஐபிஎல் சீசனுக்காக PhonePe கேஷ்பேக் வழங்குவதாக பரவும் செய்தி – உண்மை என்ன?

பெண்களின் படங்களை பகிர்ந்து லிங்கை க்ளிக் செய்யச் சொல்லி வைரல் பதிவுகள் – பின்னணி என்ன? | Fact Check

பெண்களின் போலி படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்படுகின்றன

View More பெண்களின் படங்களை பகிர்ந்து லிங்கை க்ளிக் செய்யச் சொல்லி வைரல் பதிவுகள் – பின்னணி என்ன? | Fact Check

அதிக வட்டி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி – சீட்டு நிறுவனம் நடத்திய இருவர் கைது!

கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம், உப்புக்காரத் தெருவில் கடந்த 2 வருடங்களாக ஜஸ்வர்யம்…

View More அதிக வட்டி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி – சீட்டு நிறுவனம் நடத்திய இருவர் கைது!

ஆருத்ரா நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு உத்தரவு!

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு…

View More ஆருத்ரா நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு உத்தரவு!

கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி! – முன்னாள் ராணுவ வீரர் கைது!

கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த தருமபுரியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்து அஞ்செட்டி அருகே…

View More கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி! – முன்னாள் ராணுவ வீரர் கைது!

போலியாக கடன் வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த வங்கி மேலாளர்: சிக்கியது எப்படி ?

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கடன் வழங்கி 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம்,…

View More போலியாக கடன் வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த வங்கி மேலாளர்: சிக்கியது எப்படி ?

பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ…

View More பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது

காதலன் மீது நடிகை ஜூலி புகார் கொடுத்தது ஏன்?

திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக காதலன் மீது சின்னத்திரை நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார். சின்னத்திரை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் ஜூலி என்ற மரியா ஜூலியானா.…

View More காதலன் மீது நடிகை ஜூலி புகார் கொடுத்தது ஏன்?

விவாகரத்தான பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் ஏமாற்றிய கும்பல் கைது

மேட்ரிமோனி மூலம் விவாகரத்தான பெண்களிடம் பணமோசடி செய்த நைஜீரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். அவரை…

View More விவாகரத்தான பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் ஏமாற்றிய கும்பல் கைது

கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி

நாமக்கல், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் ரூ.7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கி…

View More கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி