அதிக வட்டி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி – சீட்டு நிறுவனம் நடத்திய இருவர் கைது!
கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம், உப்புக்காரத் தெருவில் கடந்த 2 வருடங்களாக ஜஸ்வர்யம்...