ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்!

ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்தி வாரியம் ஏற்படுத்தப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்!

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

View More தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!

கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

கரும்பு டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

View More கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

‘கண்டுணர் சுற்றுலா’ – உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசின் விவசாயத் திட்டங்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் இயற்கை விவசாயம், உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் பல திட்டங்களையும், செயல்படுத்தப்பட்டு…

View More ‘கண்டுணர் சுற்றுலா’ – உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசின் விவசாயத் திட்டங்கள்!

விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு!

உழவர் குடும்பத்தினருக்கான உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025-26-ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு!

“1000 உழவர் நல சேவை மையங்கள்” – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 1000 உழவர் நல சேவை மையங்கள்…

View More “1000 உழவர் நல சேவை மையங்கள்” – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (மார்.15) தாக்கல் செய்தார்.

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!

ஒட்டுமொத்தமாக விவசாயிகளை ஏமாற்றிய பட்ஜெட்..! எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக வேளாண்மை பட்ஜெட் உள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த…

View More ஒட்டுமொத்தமாக விவசாயிகளை ஏமாற்றிய பட்ஜெட்..! எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை கொண்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்…

View More விவசாயிகளை கொண்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

மதுரை மல்லி இயக்கம்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மதுரை மல்லி இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், மிளகாய் மண்டலம், என விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்பட ஏராளமான புதிய திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்…

View More மதுரை மல்லி இயக்கம்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்