வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம்: தலைவர்கள் கண்டனம்!

வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி…

View More வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம்: தலைவர்கள் கண்டனம்!

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?- சீமான் கேள்வி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளை இதுவரை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…

View More குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?- சீமான் கேள்வி

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி செயலி உருவாக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

கேரள அரசினைப்போல ஆட்டோ (தானி) ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…

View More ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி செயலி உருவாக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

பிபிசி ஆவணப்படம் பார்த்தவர்களை கைது செய்வதா? – சீமான் ஆவேசம்

குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள் குறித்தான ஆவணப்படத்தைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளைக் கைது செய்வதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளதோடு, அதற்கு கடும்…

View More பிபிசி ஆவணப்படம் பார்த்தவர்களை கைது செய்வதா? – சீமான் ஆவேசம்

“திமுக திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமை கொடுமை அரசு”- சீமான் ஆவேசம்

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது, வழக்கினை காலம் தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சி என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

View More “திமுக திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமை கொடுமை அரசு”- சீமான் ஆவேசம்