திருமணம் செய்துவைக்க கோரி இளைஞர் உயிரிழக்க முயற்சி: காதலி யை அழைத்து வந்ததால் சமாதானம்

குரோம்பேட்டையில் தனது காதலியை திருமணம் செய்து வைக்கக் கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி உயிரிழக்க போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. காதலியை நேரடியாக அழைத்து வந்ததால் சமாதானம் ஆன வாலிபர்…

View More திருமணம் செய்துவைக்க கோரி இளைஞர் உயிரிழக்க முயற்சி: காதலி யை அழைத்து வந்ததால் சமாதானம்

காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பவானி அருகே காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும்,…

View More காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் முகநூல் மூலம் குடும்பத்துடன் இணைந்தார்!

காதல் பிரச்னையால், மனநலம் பாதிக்கப்பட்டு, நாகர்கோவிலில் சுற்றி திரிந்தவர், முகநூல் மூலமாக குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆனந்தம் (45) இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகர்கோவில் பகுதிகளில் கேட்பாரற்று…

View More மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் முகநூல் மூலம் குடும்பத்துடன் இணைந்தார்!

அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இளைஞரை அடித்து உதைத்த பெண் வீட்டார்!

அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம் செய்ததை கண்டறிந்த பெற்றோர், பெண்ணின் கணவனை நடுரோட்டில் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த இளைஞர் நவீன்குமார் என்பவர், புதுச்சேரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை…

View More அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இளைஞரை அடித்து உதைத்த பெண் வீட்டார்!