தமிழ்நாடு மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன் தங்கள் முதுகை பார்க்க வேண்டும் என பாஜகவுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
View More “தமிழ்நாடு மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன் தங்கள் முதுகை பார்க்க வேண்டும்” – பாஜகவுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!sekar babu
“மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைக்க அனுமதி மறுப்பு” – அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டு!
மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைக்க அனுமதி தர மறுப்பதாக அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
View More “மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைக்க அனுமதி மறுப்பு” – அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டு!“திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல” – அமைச்சர் சேகர் பாபு அறிக்கை!
திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
View More “திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல” – அமைச்சர் சேகர் பாபு அறிக்கை!“தமிழ்நாட்டில் பேசுவதற்கு பிரச்னைகள் இல்லை என்பதால், திருப்பரங்குன்ற விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு!
தமிழ்நாட்டில் பேசுவதற்கான பிரச்னைகள் எதுவும் இல்லாததால், திருப்பரங்குன்றம் பிரச்னைகளை இந்து முன்னணியினர் கையில் எடுத்துள்ளனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் பேசுவதற்கு பிரச்னைகள் இல்லை என்பதால், திருப்பரங்குன்ற விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு!“முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள்” – திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு பதில்
முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
View More “முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள்” – திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு பதில்“அரசியலில் புறம் தள்ளப்பட்டவர்கள்” – சேகர் பாபு பதிலடி
பெரியார் குறித்த சீமான் மற்றும் ஜான்பாண்டியனின் விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
View More “அரசியலில் புறம் தள்ளப்பட்டவர்கள்” – சேகர் பாபு பதிலடி“அறியாமையில் இருக்கும் சிலரின் கூற்றுக்கு 200 அல்ல 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்” – அமைச்சர் சேகர்பாபு!
“அறியாமையில் இருக்கும் சிலர் கூற்றுக்கு நிச்சயம் 2026ஆம் ஆண்டு 200 தொகுதி இல்லை, 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்ற கழகம் கைப்பற்றும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள…
View More “அறியாமையில் இருக்கும் சிலரின் கூற்றுக்கு 200 அல்ல 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்” – அமைச்சர் சேகர்பாபு!“அனைத்து சாதியினரும் பயிற்சி முடித்து அர்ச்சகராகி வருகின்றனர்.. திராவிடம் மகிழ்கிறது!” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றியதாகவும், பயிற்சிப் பள்ளிகள் துவங்கியதாகவும், பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருப்பதால் திராவிடம் மகிழ்கிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…
View More “அனைத்து சாதியினரும் பயிற்சி முடித்து அர்ச்சகராகி வருகின்றனர்.. திராவிடம் மகிழ்கிறது!” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!திருச்செந்தூரில் வரும் 14ம் தேதி பக்தர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அமைச்சர் #SekarBabu தகவல்!
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதியை வரும் அக்.14 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி…
View More திருச்செந்தூரில் வரும் 14ம் தேதி பக்தர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அமைச்சர் #SekarBabu தகவல்!அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கல்!
பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’ பழனியில்…
View More அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கல்!