கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாகவோ, பெருச்சாளியாகவோ பிறப்பார்கள் என மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் கிராமத்தில் ஸ்ரீ ஜெகதீஸ்வரர்…
View More கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் வவ்வாலாக பிறப்பார்கள்: மதுரை ஆதீனம்கோயில் நிலங்கள்
கோயில் நிலங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது: அமைச்சர் மூர்த்தி
முறைகேடுகளை தடுக்க, கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார் மதுரை மாவட்டம் புது தாமரைப்பட்டி கிராமத்தில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையத் தை…
View More கோயில் நிலங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது: அமைச்சர் மூர்த்திகோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபு
கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கட்டுப்பாட்டு…
View More கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபுகோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி
தமிழ்நாட்டில் பொது ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கோயில்களை திறக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சிவகங்கையில் உள்ள கெளரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முன்னாள் அமைச்சர்…
View More கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி