மதுபான கொள்கை வழக்கில் 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை என டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியின்…
View More “17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை” – மதுபான கொள்கை வழக்கு குறித்து #ManishSisodia பேட்டி!Manishsisodia
மணீஷ் சிசோடியாவின் செயலாளரிடம் சிபிஐ விசாரணை!
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி கலால் கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள்…
View More மணீஷ் சிசோடியாவின் செயலாளரிடம் சிபிஐ விசாரணை!‘சிபிஐ காவலால் எந்த பயனும் இல்லை’ – மணீஷ் சிசோடியா
சிபிஐ காவலில் தன்னை வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என்று டெல்லி மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில…
View More ‘சிபிஐ காவலால் எந்த பயனும் இல்லை’ – மணீஷ் சிசோடியாமணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அந்த மாநில…
View More மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி…
View More மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்”ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” – மணீஷ் சிசோடியா கைது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ…
View More ”ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” – மணீஷ் சிசோடியா கைது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்புதிய மதுபான கொள்கை வழக்கு – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது!
புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது.…
View More புதிய மதுபான கொள்கை வழக்கு – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது!ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படங்கள் – பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் ஜெக்ரிவால், இந்தியாவின்…
View More ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படங்கள் – பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் யோசனைமதுபான உரிம முறைகேடு வழக்கு – 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை
மதுபான உரிம முறைகேடு வழக்கில் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியது தொடர்பாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது, பாஜக கடுமையான…
View More மதுபான உரிம முறைகேடு வழக்கு – 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனைபோலியோ திட்டத்தை போல தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : மணீஷ் சிசோடியா
போலியோ திட்டத்தை போல கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில்லை என்ற முடிவை மத்திய…
View More போலியோ திட்டத்தை போல தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : மணீஷ் சிசோடியா