தென்காசி: சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது!
சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் வீகேபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக...