பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!

பழங்குடியின இளைஞர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பழங்குடியின…

View More பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!

கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு

கேரளாவில் பழங்குடியின இளைஞர் மது என்பவரை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே…

View More கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு

வயிற்றுக்குள் 56 பிளேடுகளா? – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 56 பிளேடுகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சன்சோர் மாவட்டம், டட்டா கிராமத்தில் வசித்து வருபவர் யாஷ்பல்…

View More வயிற்றுக்குள் 56 பிளேடுகளா? – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

நமது இளைஞர்கள் நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்

இந்திய இளைஞர்கள் நமது நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் 17வது கூட்டம் …

View More நமது இளைஞர்கள் நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்

இளைஞர்களை குடிக்கச் சொல்லும் அரசாங்கம்

மக்களிடையே குடிப்பழக்கத்தை பிரபலப்டுத்தும் வகையில் திட்டம் ஒன்றை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று திருந்தி வாழும் மக்களை ஒரு அரசாங்கமே குடிக்க சொல்லும் வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. சமீப…

View More இளைஞர்களை குடிக்கச் சொல்லும் அரசாங்கம்

“Bye Bye Miss U ரம்மி” – கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு

ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் இழந்த பட்டதாரி இளைஞர் சுரேஷ் “Bye Bye Miss U ரம்மி” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு  உயிரை மாய்த்துக்…

View More “Bye Bye Miss U ரம்மி” – கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு

இரண்டு மாதம் பேசாததால் மாணவியை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்

சென்னையில் இரண்டு மாதம் பேசாத ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த். இவரும் அதே பகுதியயைச் சேர்ந்த இளம்பெண்…

View More இரண்டு மாதம் பேசாததால் மாணவியை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்

ஓடிப்போன பெண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் – கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதி

தேனி அருகே கூலையனூரில் ஓடிப்போன பெண்ணை தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் என்று கிண்டல் செய்தவரை இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கூலையனூரை சேர்ந்தவர்…

View More ஓடிப்போன பெண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் – கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதி

மன அழுத்தம்: ஈஷா யோக மையத்தில் உயிரை மாய்த்த வாலிபர்

கோவை மாவட்டம், ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா (32).…

View More மன அழுத்தம்: ஈஷா யோக மையத்தில் உயிரை மாய்த்த வாலிபர்

திருமணம் செய்துவைக்க கோரி இளைஞர் உயிரிழக்க முயற்சி: காதலி யை அழைத்து வந்ததால் சமாதானம்

குரோம்பேட்டையில் தனது காதலியை திருமணம் செய்து வைக்கக் கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி உயிரிழக்க போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. காதலியை நேரடியாக அழைத்து வந்ததால் சமாதானம் ஆன வாலிபர்…

View More திருமணம் செய்துவைக்க கோரி இளைஞர் உயிரிழக்க முயற்சி: காதலி யை அழைத்து வந்ததால் சமாதானம்