செல்போன் டவர் மீது தலைகீழாக நின்று இளைஞர் போராட்டம்

மயிலாடுதுறை அருகே செல்போன் டவர் மீது ஏறி தலை கீழாக நின்று இளைஞர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, இலுப்பூர் ஊராட்சியில் குளம், குட்டை, வாய்க்கால்கள்…

View More செல்போன் டவர் மீது தலைகீழாக நின்று இளைஞர் போராட்டம்

ஓய்வுபெறுகிறார் இளைஞர்களின் “ரோல்மாடல்” ரவி ஐ.பி.எஸ்.

காவல் துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றவரும், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவருமான ஐபிஎஸ் ரவி ஓய்வு பெறுகிறார். இந்திய காவல் துறையின் 1991ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவரான ரவி, சைபர்…

View More ஓய்வுபெறுகிறார் இளைஞர்களின் “ரோல்மாடல்” ரவி ஐ.பி.எஸ்.

மெரினாவில் மின் கம்பத்தில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற நபர் பத்திரமாக மீட்பு

சென்னை மெரினா கடற்கரையில் மின் கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நபரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் பத்திரமாக மீட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்ட மின் கம்பம்…

View More மெரினாவில் மின் கம்பத்தில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற நபர் பத்திரமாக மீட்பு

இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்களை மீட்க கோரிக்கை

இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பரமக்குடியை சேர்ந்த இளைஞர்களை மீட்கக்கோரி, அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அக்ரமேசியை சேர்ந்தவர் கவின். இவருக்கு ரேவதி என்ற மனைவியும்…

View More இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்களை மீட்க கோரிக்கை