இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்களை விடுவிக்க கோரி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!External Affairs Minister
மீனவர்கள் கைது – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More மீனவர்கள் கைது – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீட்டுத்தரவில்லை எனில், தர்ணாவில் ஈடுபடப்போவதாக காங். எம்.பி. சுதா மத்திய அரசுக்கு கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை மீட்டுத்தருமாறு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை இணைத்து மயிலாடுதுறை எம்.பி. சுதா தனது…
View More 37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீட்டுத்தரவில்லை எனில், தர்ணாவில் ஈடுபடப்போவதாக காங். எம்.பி. சுதா மத்திய அரசுக்கு கடிதம்!அஜித் தோவல் ரஷ்யா சென்றது ஏன்? மத்திய அமைச்சர் #SJaishankar அளித்த அப்டேட்!
ரஷ்யா- உக்ரைன் போர்நிறுத்த திட்டத்தோடுதான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர்…
View More அஜித் தோவல் ரஷ்யா சென்றது ஏன்? மத்திய அமைச்சர் #SJaishankar அளித்த அப்டேட்!இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த முன்னெடுப்பிற்கு #INDIA ஆதரவு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை தடுப்பதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா, வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) முதல் வெளியுறவு அமைச்சர்கள்…
View More இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த முன்னெடுப்பிற்கு #INDIA ஆதரவு!“இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு #CMOTamilnadu கடிதம்!
இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திடவும், அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
View More “இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு #CMOTamilnadu கடிதம்!“பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டது” – வெளியுறவு அமைச்சர் #Jaishankar பேச்சு!
பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்து விட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: “பாகிஸ்தானுடன்…
View More “பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டது” – வெளியுறவு அமைச்சர் #Jaishankar பேச்சு!தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!
குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது…
View More தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்தவர்களை மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில்…
View More குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!தொடரும் தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த…
View More தொடரும் தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!