“இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு #CMOTamilnadu கடிதம்!

இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திடவும், அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

View More “இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு #CMOTamilnadu கடிதம்!

நமது இளைஞர்கள் நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்

இந்திய இளைஞர்கள் நமது நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் 17வது கூட்டம் …

View More நமது இளைஞர்கள் நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்