தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…
View More கோரம்பள்ளம் குளம் உடைந்து ஊருக்குள் பாய்ந்த வெள்ளம்! அதிர்ச்சிக் காட்சிகள்!Water
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 2800 கன அடியாக உள்ள நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி முதல் 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!
சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர்…
View More வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள்குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில்…
View More குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மக்கள் சாலையில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை விவசாய தேவைக்காக 4ஆயிரம் கன அடி…
View More வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!தொடர் கனமழை எதிரொலி! – செம்பரம்பாக்கம் ஏரியில் 90% நீர் நிரம்பியது…
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பியது. சென்னைக்கு குடிநீர் வழங்கும், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகளுக்கு மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.…
View More தொடர் கனமழை எதிரொலி! – செம்பரம்பாக்கம் ஏரியில் 90% நீர் நிரம்பியது…”போதிய தண்ணீர் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவில்லை” – விவசாயிகள் கண்டனம்…
அணைப்பட்டி பேரணை பெரியார் கால்வாயில் ,போதிய தண்ணீர் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி பேரணை பெரியார் பாசன கால்வாயில் இருந்து திருமங்கலம் பகுதிக்கு…
View More ”போதிய தண்ணீர் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவில்லை” – விவசாயிகள் கண்டனம்…”கர்நாடகத்தின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!”- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிற்கு 16,000 கனஅடி நீரை வழங்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டத்தில் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். காவிரியில் நாளை முதல் 15…
View More ”கர்நாடகத்தின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!”- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று வரும் 31ம் தேதி வரை காவிரியில் இருந்து 3000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
View More தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுமேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. குறிப்பாக மேட்டூர்…
View More மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!