அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,…

View More அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!

செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்த அரசு அதிகாரி – சத்தீஸ்கரில் சர்ச்சை சம்பவம்!!

நீர்த்தேக்கத்தில் விழுந்த தனது ஸ்மார்ட்போனை மீட்பதற்காக, 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணடித்த அரசு அதிகாரி ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி…

View More செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்த அரசு அதிகாரி – சத்தீஸ்கரில் சர்ச்சை சம்பவம்!!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு – டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி!!

டெல்டா பாசன சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து…

View More ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு – டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி!!

கோடை வெயிலில் குளுகுளு-னு டீ குடிக்க வாங்க…! – ராணிப்பேட்டையில் மக்களைக் கவரும் தேநீர்க் கடை

கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், தேநீர் கடை ஒன்று, வாடிக்கையாளர்கள் மீது ஜில்லென நீர்த் துளிகள் விழும் வகையில் water shower-களை பொருத்தி அசத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…

View More கோடை வெயிலில் குளுகுளு-னு டீ குடிக்க வாங்க…! – ராணிப்பேட்டையில் மக்களைக் கவரும் தேநீர்க் கடை

சிறுவாணியில் 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசு! கோவைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவை மக்களுக்கு குடிநீர் பஞ்சம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. கோவை மக்களுக்கு சிறுவாணி,…

View More சிறுவாணியில் 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசு! கோவைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!!

பிளாஸ்டிக் டப்பாவில் தலை மாட்டிக் கொண்ட நாய்! உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு

ஆரணியில் பிளாஸ்டிக் டப்பாக்குள் தலை மாட்டிக் கொண்ட நாய் ஐந்து தினங்களாக உணவு தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. இதுகுறித்து புகார் தகவல் தெரிவித்தும் தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள்…

View More பிளாஸ்டிக் டப்பாவில் தலை மாட்டிக் கொண்ட நாய்! உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு

நிலவில் நீர் வளம்; சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சீன ஆய்வுப் பணியின் மூலம், நிலவில் நீர் வளத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனா 2020 இல் நிலவிலிருந்து மாதிரிகளை மீட்டெடுத்தது. அந்த மாதிரிகளில் பளபளப்பான, பல வண்ண கண்ணாடி மணிகள் இருந்தன. நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின்…

View More நிலவில் நீர் வளம்; சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

”அனைவரும் தண்ணீரை வீணாக்காமல், பாதுகாக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீரை வீணாக்கக் கூடாது என்றும், நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உலக தண்ணீர் நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை…

View More ”அனைவரும் தண்ணீரை வீணாக்காமல், பாதுகாக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு: வெள்ளக்காடான சாலை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி – மங்கலம் சாலையில் திடீரென ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பால் வெள்ளக்காடானது. கோவை மாவட்டம், சிறுமுகை அருகே சுமைதாங்கி பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அன்னூர், அவிநாசி, மோப்பிரிப்பாளையம்,…

View More குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு: வெள்ளக்காடான சாலை

அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பணிகள் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…

View More அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி