சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர்…
View More வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!FloodWarning
புழல் ஏரியிலிருந்து 2000 கன அடி உபரி நீர் திறப்பு -கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை!
தொடர் கனமழை காரணமாக புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 200 கன அடியாக திறக்கப்பட்ட உபரி நீர் 2000 கன அடியாக திறக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்கண மழை காரணமாக சென்னை புழல் நீர் தேக்கத்தில்…
View More புழல் ஏரியிலிருந்து 2000 கன அடி உபரி நீர் திறப்பு -கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை!செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு!
கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்கியுள்ள நிலையில், காலை 8 மணி முதல் 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கபட உள்ளது. தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி,…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு!