டெல்லி பிரேம் நகர் பகுதியில் மழைநீர் நிரம்பிய குளத்தில் இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பிரேம் நகர் பகுதியில்…
View More டெல்லியில் மழைநீர் தேங்கிய குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!#Pond
கோரம்பள்ளம் குளம் உடைந்து ஊருக்குள் பாய்ந்த வெள்ளம்! அதிர்ச்சிக் காட்சிகள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…
View More கோரம்பள்ளம் குளம் உடைந்து ஊருக்குள் பாய்ந்த வெள்ளம்! அதிர்ச்சிக் காட்சிகள்!துர்நாற்றமடிக்கும் உத்திரமேரூர் பாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம்! பக்தர்கள் வேதனை!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீபாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஸ்ரீபாலசுப்பிரமனியர் திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்திற்கு சுவாமி…
View More துர்நாற்றமடிக்கும் உத்திரமேரூர் பாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம்! பக்தர்கள் வேதனை!குளத்தை காணவில்லை என வட்டாட்சியர் அலுவலத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்-வடிவேலு பட பாணியில் சென்னையில் நடந்த ருசிகரம்!
சென்னை குன்றத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வடிவேலு பட பாணியில் தங்கள் பகுதியில் இருந்த குளத்தை காணவில்லை என புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு…
View More குளத்தை காணவில்லை என வட்டாட்சியர் அலுவலத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்-வடிவேலு பட பாணியில் சென்னையில் நடந்த ருசிகரம்!